ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ள பாரிய அளவிலான பணியாளர்கள்

பாரிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இந்த ஆட்சேர்ப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கான ஆட்சேர்ப்பு நாடாளுமன்றில் வைத்து அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் பணி செய்ய முடியாதவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது ஊடகப்பிரிவுக்கு பாரிய எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்துள்ளார். அரச சேவையில் அதிகளவானோர் … Continue reading ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ள பாரிய அளவிலான பணியாளர்கள்